Sunday, March 5, 2017

தேடலின் முதற்படி!



எந்தையுமாகிய எல்லாம் வல்லபரம் பொருளின்
செந்தாமரை யொப்ப கமலங் களைப்பணிந்து
கணமும் விலகாது சிந்தித்திருப்போர்க்கு - நல்
வாழ்வும் வளமுமளித்தவர்தமைக்காப்பாய் போற்றி!
                                                                                                       - பிரணவன்-

பரம்பொருள்துணைக்கொண்டு எனது பதிவுகளை ஆரம்பிக்கின்றேன். எனது தேடலின் பதிவுகளை உங்களுடன் பகிர்து கொள்ள விழந்ததன் ஓர் முயற்சியே இது.
தொடரும்...இணைந்திருங்கள்!
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்!
என்றும் அன்புடன்
பிரணவன்.


1 comment:

  1. Appreciate, must include the history of Sri Lankan Tamils worship traditions also

    ReplyDelete

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே....

01. தாமிஸ்ரம் பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும் . பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் , அபகர...